வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜோசியர்கள் சனி பெயர்ச்சியை அவரவர் இஷ்டத்திற்கு ரம்ஜான் பக்ரீத் போல மாற்றிவிட்டனர். ஜோசியர்களுக்கு மக்களை குழப்பி, பணம் பார்ப்பது ஒரு பிழைப்பாகிவிட்டது.... கிரஹங்கள் அது பாட்டுக்கு அது அது பெயர்ச்சி ஆகிக்கொண்டுதான் இருக்கும்.. நாம் பிறருக்கு தீங்கு எதுவும் செயல், தீய வழியில் பொருள் ஈட்டாமல், தீய வழியில் பணத்தை இறைக்காமல் இருந்து, நம்முடைய குல தெய்வங்களை தினம்தோறும் நம்பி வணங்கிவந்தால் போதும். மக்கள் அவரவர் பிழைப்பை ஒழுங்காக இப்படி பார்த்துக்கொண்டு இருந்தால் போதும்.. எந்த ஜோசியர் பின்னாலயும் திரிய வேண்டிய அவசியம் இல்லை.. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று மக்கள் அழைத்துக்கொண்டு இருக்கும் வரை , ஜோசியர்கள் காட்டில் மழைதான்..