உள்ளூர் செய்திகள்

வளைகாப்பு விழா

நெட்டப்பாக்கம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதி கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. திட்ட அதிகாரி செல்வகுமார் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். வட்டம் 5 தலைவி கமலா தேவி நோக்கவுரையாற்றினார். நெட்டப்பாக்கம் கொம் யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், பாகூர் மருத்துவ அதிகாரி சுபதா சிறப்புரையாற்றினர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சிறப்பு தொகுப்பு வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை