வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஈச்சன்விளை அகஸ்தீஸ்வரம் சாலையில் மழைநீர் தேங்கி வழிந்தோட வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த அச்சாலையோரத்தில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
மேலும் செய்திகள்
புகார் பெட்டி
28-Oct-2024
புகார் பெட்டி
06-Nov-2024