மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
புதுச்சேரி : அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மறைமலையடிகள் சாலை சாராயக் கடை அருகில் கடந்த மாதம் 24ம் தேதி சக்திவேல், 30; என்பவர் உடல் நிலை சரியின்றி மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். அவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் 0413-2205657 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு உருளையன்பேட்டை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
1 hour(s) ago
3 hour(s) ago | 7