உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

அரியாங்குப்பம்: முதியவர் மாயமானது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியாங்குப்பம், பி.சி.பி., நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 60. இவர், கடந்த 4ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி