உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் திருப்பணிக்கு நிதியுதவி

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி

புதுச்சேரி : கருவடிக்குப்பம் கருமுத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ. 5 லட்சம் நன்கொடையினை மறைந்த ஆனந்தன் குடும்பத்தினர் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர். புதுச்சேரி லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கருமுத்துமாரியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக ரூ. 5 லட்சத்திற்கான நன்கொடையினை , கட்டடக்கலை வல்லுனரான மறைந்த ஆனந்தன் குடும்பத்தினர் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை