வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Saran
ஜன 02, 2026 01:49
When I was Young, I have never seen such unwanted crowd in my state. The tourism has totally destroyed the beauty of Pondichéry.
புதுச்சேரி: புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட நேற்று மாலை முதல் கடற்கரை காந்தி திடலில் ஆயிரக்கணக்கான வெளியூர், வெளி மாநில சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்கள் திரண்டனர். நள்ளிரவு 12:00 மணி ஆனதும், கடற்கரையில் கூடியிருந்த மக்கள், 'ஹாப்பி நியூ இயர்' என, கோஷம் எழுப்பி உற்சாகமாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து திரும்பிய மக்களால் சாலைகளில் நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர்.
When I was Young, I have never seen such unwanted crowd in my state. The tourism has totally destroyed the beauty of Pondichéry.