மேலும் செய்திகள்
இளம்பெண் மாயம்
19-Jan-2025
புதுச்சேரி: காணாமல் போன முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி தர்மாபுரி, கல்கி நகரை சேர்ந்தவர் அறிவழகன், 67. இவர் கடந்த 20ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது மனைவி அஞ்சலாட்சி, மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
19-Jan-2025