உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை

புதுச்சேரி: சாலையில் அடையாளம் தெரியாது இறந்த கிடந்தவரை பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணா சாலை தனியார் விடுதி அருகே 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாதவர், கடந்த 29ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை