உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

புதுச்சேரி: சின்னக் காலாப்பட்டு நாகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, 2.5 லட்சம் ரூபாயை கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினார். சின்னக்காலாப்பட்டு நாகவள்ளி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை 11ம் தேதி காலை 9:00 மணியில் முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது.அதற்கான யாக சாலை பூஜை நேற்று இரவு 7:00 மணியளவில் துவங்கியது. பூஜையில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கோவில் திருப்பணிக்கு 2.5 லட்சம் ரூபாயை கோவில் திருப்பணிக் குழுவினரிடம் வழங்கினார். தனியார் நிறுவனத்தினர் மூலம் சி.எஸ்.ஆர்., நிதி 3 லட்சத்திற்கான நிதி கோவில் திருப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை