உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோவில் திருப்பணிக்கு பெயிண்ட் வழங்கல்

 கோவில் திருப்பணிக்கு பெயிண்ட் வழங்கல்

வில்லியனுார்: சோரப்பட்டு பேட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கு சமூக சேவகி அண்ணா பிரபாவதி ரூ. 2 லட்சம் மதிப்பிலான பெயிண்ட் மற்றும் உபகரணப் பொருட்களை வழங்கினார். திருபுவனை தொகுதிக்கு உட்பட சோரப்பட்டு பேட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி நடந்து வருகிறது. கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சமூகசேவகி அண்ணா பிரபாவதி, தனது சொந்த பணம் ரூ. 2 லட்சம் செலவில் கோவில் திருப்பணிக்கு தேவையான பெயிண்ட் மற்றும் அதற்கு தேவையான உபகரணப் பொருட்களை திருப்பணி கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சாய்சரவணன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை