உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நெசவாளர் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் கோகுல், 24. இவரது தாய் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து சோகத்தில் இருந்த ராகுல், நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை