மேலும் செய்திகள்
சரநாராயண பெருமாளுக்கு ரங்கமன்னார் அலங்காரம்
31-Dec-2024
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (29ம் தேதி) தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:15க்கு விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் பெருமாளுக்கு பல வகையான ஒரு டன் பழங்களால் அலங்காரம் செய்து, வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பகல் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.
31-Dec-2024