உள்ளூர் செய்திகள்

 முதியவர் மாயம்

புதுச்சேரி: காணாமல் போன முதியவரை பற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஜனகராஜ், 82; இவர் கடந்த 25ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.இரவு வரை வரததால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், சேதராப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை