மேலும் செய்திகள்
பத்ரகாளியம்மனுக்கு பால் அபிேஷகம்
24-Jan-2025
காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏக தின லட்சார்ச்னை நடந்தது.பெண்கள் தங்களுடைய குடும்பம் நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.2008 பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
24-Jan-2025