வாசகர்கள் கருத்துகள் ( 10 )
யாரை போட்டால் முதல்வருக்கு என்ன பிரச்சினை ஏன் இந்த அளவிற்கு கோபம் ஐந்து ஆண்டு முடிய போகின்றது ஒரு முறை கூட டில்லி செல்லாமல் இங்கேயே சுற்றி கொண்டு இருக்கின்றார். மத்திய அரசை எதிர்த்து போட்டியிடும் தமிழக முதல்வரே நிதி ஆயித் குழு மீட்டிங் செல்லும் பொழுது இவர் ஏன் செல்லவில்லை. கொள்கை இல்லாத கட்சி என்.ஆர்.காங்கிரஸ்.தனது கட்சியில் உழைத்தவர்களுக்கு சீட்டு கொடுக்காமல் காங்கிரஸ் கட்சியில் சீட்டு வாங்கி வைத்து இருந்தவர்கள் அழைத்து சீட்டு கொடுத்தவர் தானே இந்த முதல்வர். இவருக்கு ஏன் இந்த கோபம் விதியை மீறி யாரை எந்த பதவியில் வேண்டுமானலும் நியமிப்பார்.
இந்த புதுச்சேரி சட்டத்தின் படி இங்கு முதல்வரை விட ஆளுநர் அவர்களுக்கு தான் முக்கியத்துவம். ஆனால் அதை தவறாக பயன்படுத்தி உள்ளனர்.
சீக்கிரமே பா.ஜ இவரை இட விட்டு வேடிக்கை பார்க்கும்.
சங்கி உள்ளவரை பாண்டிச்சேரியில் என்னவேண்டுமானாலும் நடக்கும்.
லுங்கி அங்கிகள் இருக்கும் வரை சங்கிகள்அசுர வளர்சி பெருவார்கள்.
விஜயுடன் கூட்டணிக்கு சிக்னலாக இருக்கலாம்.
ரங்கசாமி ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. கவர்னர் சொல்வதை ஏற்றுக்கொள்வது நல்லது. இல்லையெனில் ரங்கசாமி ராஜினாமா செய்வது நல்லது.
இதேபோல் டெல்லி, உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் கவர்னர் சொல்வதை கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம்
தமிழ் நாட்டில் இப்படித்தான் நடந்தது.
அதிமுக கவனத்திற்கு.