உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ரகளை செய்த வாலிபர் கைது

 ரகளை செய்த வாலிபர் கைது

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் நோணாங்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் சாராயக்கடைக்கு செல்லும் வழியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், அவதுாறாக பேசி, ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவரை பிடித்து, விசாரித்தனர். முருங்கப்பாக்கம், மகாலட்சுமி நகரை சேர்ந்த சிவன், 36, என, தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை