வாசகர்கள் கருத்துகள் ( 10 )
குடியே கதின்னு இருக்கும்வரை மக்கள் பரிதாபமான ARPUTHANGKALE
தி மு க வின் அடியாட்கள்
தப்பிக்க இப்படி பேசுகிறார்...!
மரணத்தாண்டனை கொடுக்காமல் இருந்தால்தான் தைரியமாக தவறு பண்ண தூண்டும் தாங்கள் கட்சியும் நடத்த முடியும் அப்படி தானே திருமா சார்
கரெக்ட்தான். அதிகமாக மரண தண்டனை பெறுவது கூலிப்படை கோஷ்டிகள்.
மரண தண்டனை தேவையில்லை - தமிழக ரவுடிகள் அதற்க்கு முன்பே வெட்டி விடுவார்கள் என்று சொல்கிறார்
வேறு என்ன தண்டனை கொடுக்கலாம் தலைவரே? ஏற்கனவே குற்றங்கள் குறைந்தபாடில்லை. பேசாமல் தண்டனையே கிடையாது என்று கூறிவிடலாம். உங்கலுக்கு கொண்டாட்டமாக போகும்.
மரண தண்டனையை அரசு கொடுத்தால் தவறு என்கிறார்
இந்தியாவில் பொதுவாக மரண தண்டனை இல்லையே. அரிதினும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை என்பது உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு ஆகிற்றே. அதையும் கடந்து மேல் முறையீடு, ஜனாதிபதியிடம் கருணை மனு என்று இருக்கிறதே.
தமிழகத்திற்கும் தர வேண்டிய நீரை கொடுக்க முடியாது என்று சொல்லும் காங்கிரஸ் கட்சி ஆட்சியாளர்களை நேரடியாக வலியுறுத்தி நீரைப் பெற முடியாத நிலையில் இதற்கு கூட்டணி என்று எதற்காக பொய் பெயர்? மத்திய அரசு எப்படி நேரடியாகத் தலையிட, கர்நாடகத்தை வற்புறுத்த முடியும்? அப்போது மாநில உரிமைகளை அது பறிக்க முயல்வதாக ஆகாதா?
மேலும் செய்திகள்
கந்து வட்டி: ஆசிரியை தற்கொலை
12-Sep-2025
பஸ் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு
03-Sep-2025
அரியலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
31-Aug-2025