வாசகர்கள் கருத்துகள் ( 32 )
பனிரெண்டாம் வகுப்பு வரை பெண்கள் பள்ளி மற்றும் கோ- எடுகேஷன் பள்ளிகளில் அரசு பெண் ஆசிரியர்களை மட்டும் நியமிக்க வேண்டும், ஆண்களுக்கு பஸ் ஓட்டுநர், சுமை தூக்குதல், போன்ற கடினமான வேலைகளை மட்டும் கொடுக்க வேண்டும், அப்போதாவது இது போன்ற சம்பவங்கள் குறையலாம்
அப்பா.... அப்பப்பா... என்னப்பா... நடக்குதப்பா... இது தான் விடியாத அரசின் சாதனை போல் தெரிகிறது. ஆளை விடுங்கப்பா. தமிழக மக்கள் படும் பாடு.. போதுமப்பா !!!
மாதா, பிதா, குரு, பிறகுதான் தெய்வம். அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் ஆசிரியர்கள் பள்ளி சிறுமிகளை பாலியல் பலாத்காரம் என்று சீரழித்தால் போக்சோ சட்டத்தில் கைது செய்து மக்களின் வரிப்பணத்தில் ஜெயிலில் வேளாவேளைக்கு சோறு போட்டு வளர்க்கும் நடைமுறை முடிவுக்கு வரவேண்டும். பெற்றோர்கள் தம் செல்வங்களை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறோம். அவர்களை சுலபமாக சீரழிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் இந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்காவது பள்ளி சிறுமிகளை சீரழிக்கும் குற்றத்துக்கு மரணதண்டனை என்று நீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
என்னடா நடக்குது இந்த டமீல்நாட்டுல..?? தெனந்தெனம் இதே சேதியா..?? கேக்கவே / படிக்கவே அறுவருப்பா, கேவலமா, அவமாமா இருக்கு இந்த போலிசுக்கு துப்பாக்கி மட்டுந்தா குடுத்தாங்களா?? ரவ உருண்ட குடுக்குலியா?? ஒரு நாலுபேரையாச்சும் போடுங்கைய்யா.. இந்த சமூகத்த காப்பாத்த.. உங்க பேரு வரலாற்றுலேயே பொறிக்க படும். காசுக்காக மட்டுமில்லாம, கொஞ்சம் நீதி நாயத்துக்காகவும் செயல்படுங்க..இத படிக்கும் போலிசாரே.. ப்ளீஸ்..
தாயுடன் 2 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது | Sexual harassment | Minor girls .... இதை ஹிந்து பெயரில் திரியும் கிங்ஸிர்கள் படிக்கணும் ...... அநேகமாக கின்சிர்களாக இருந்தால் பெயர் வெளிப்படுவதில்லை ......
தமிழக ஆசிரியர்களுக்கு ஆர் எஸ் எஸ் பாடம் எடுக்க வேண்டும்.
காமத்து பாலை படித்து செய்முறை வில்லங்கம் செய்து இருப்பாரு போல ...
திராவிட மாடல் பள்ளியறை
நிறைய ஆசிரியர்கள் மெண்டல் கேஸாக போய் விட்டார்கள்.
என்னங்கய்யா வந்தேறி ஓங்கோல் துண்டுசீட்டு