உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் 11ல் துவக்கம்

பெருமாள் கோவில் பவித்ர உற்சவம் 11ல் துவக்கம்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த கொளத்தூரில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஹிந்து அறநிலையத்துறைத்துறைக்கு உட்பட்ட இந்த கோவிலில் ஸ்ரீ சக்கரம், ரங்கநாயகி தாயார், ஆண்டாள், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு வரும் 11ல் உற்சவம் துவங்குகிறது. உற்சவ நாட்களில், சிறப்பு அலங்காரம், பல்வேறு பூஜைகளுடன், 13ல் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை