உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மானியத்தில் ஆட்டோவுக்கு பதிவு

மானியத்தில் ஆட்டோவுக்கு பதிவு

திருப்போரூர்:தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம், கேளம்பாக்கத்தில் நேற்று நடந்தது.தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண் ஓட்டுநர்களுக்கு, புதிதாக ஆட்டோ ரிக் ஷா வாகனம் வாங்க, 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.இதற்காக, நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம், திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்று, முகாமை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை