மேலும் செய்திகள்
பைக் மீது டிப்பர் லாரி மோதி இளம்பெண் பலி; தோழி காயம்
16 minutes ago
இடுப்பு எலும்பு பாதுகாப்பு வெளிநாட்டினருக்கு சிகிச்சை
16 minutes ago
ஆர்.கே.நகரில் வரும் 23ல் தொழிற் பழகுநர் முகாம்
1 hour(s) ago
சென்னை இனிதாக
1 hour(s) ago
வியாசர்பாடி, சென்னை, சவுகார்பேட்டை, மின்ட் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 49. முன்னாள் ராணுவ வீரர். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியிலும் பணியாற்றியவர். தற்போது, என்.சி.சி., அலுவலகத்தில், உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 43 வது பிரதான சாலையில் நின்றிருந்தார். அப்போது, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்த வாலிபரை அடையாளம் கண்டு, அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த வாலிபர், கீழே கிடந்த பாட்டிலை எடுத்து, ராஜாவை பலமாக தாக்கினார். பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜா சேர்க்கப்பட்டார். இதனிடையே, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார், தாக்குதல் நடத்திய வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 29, என்பவரை, நேற்று மதியம் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
16 minutes ago
16 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago