இன்று இனிதாக (15.09.2024)
ஆன்மிகம் கும்பாபிஷேகம்
ஆதிபுரீஸ்வரர் கோவிலில் கலச புறப்பாடு, ராஜகோபுர கலச கும்பாபிஷேகம், சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: பள்ளிக்கரணை. திரிசூலநாத சுவாமி கோவில் காலை 6:30 மணி முதல். இடம்: திரிசூலம். பஞ்சமுக கணபதி கோவில் காலை 6:30 மணி முதல். இடம்: காமகோடி நகர், நாராயணபுரம், பள்ளிக்கரணை. பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, பார்த்தசாரதி சுவாமிக்கு மண்டப திருமஞ்சனம் - காலை 8:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில்
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமான், பிரதோஷ நாயகர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர். தண்டீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி. கைலாய வாத்தியம் மற்றும் திருவாசக பயிற்சி, காலை 10:00 மணி முதல். இடம்: குழந்தைகள் அம்மன் கோவில், துப்பாக்கி போரூர். இலவச சங்கநாத வகுப்பு
காலை 7:00 மணி முதல், இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், நகராட்சி அலுவலகம் எதிரில், அம்பத்துார் பிரதோஷ வழிபாடு
சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.பொது திருக்குறள் மாநாடு
சென்னை மாநகர தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் களஞ்சியம் - 3 தொகுதிகள் வெளியீடு, தமிழ் ஆளுமை விருது வழங்கும் நிகழ்வு - பிற்பகல் 2:00 மணி முதல். இடம்: ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.