உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த வாலிபர் பலி

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த வாலிபர் பலி

சென்னை, திரிசூலம், முக்காணி அம்மன் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 37. நேற்று முன்தினம் இரவு, தேனாம்பேட்டை அண்ணாசாலை வழியாக 'பைக்'கில் சென்றார். அப்போது, திடீரென முன்னே சென்ற பைக்கில் மோதி, கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை