உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

புதுவண்ணாரப்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சுகுமார், 40, நீலகண்டன், 41 ஆகிய இருவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை