வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த 10 வது வார்டில் கவி என்கிற வரை அணுகினால் வேலையையும் கட்சிதமாக முதித்து கொடுத்து viduvar
வாழ்க அறப்போர் இயக்கம்
போங்க..
they will go and do the same corruption in third level locations. their mindset will not change. because of this people the local people is going to affect more as they don't money as like citi peopele to give what these officers are asking. who will change these corruptions I didn't know.
பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை சென்னைக்கு மாற்றல் கெடையாது என்ற நிபந்தனை விதிக்கலாம்.
பிற மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யப்படுவதால், அவர்கள் என்ன திருந்திவிடப்போகிறார்களா? இல்லவே இல்லை. அங்கேயும் அவர்கள் முறைகேடுகளில் கட்டாயம் ஈடுபடுவார்கள். ஆக மாற்றம் ஒரு கண்துடைப்பு நாடகம். காதில் பூ சொருகும் வேலை.
அப்பப்பா பயங்கரமான தண்டனை
இந்த இடம் இனி ஜூனியர்களுக்கு, நீங்க இனி அடுத்த இடத்தை ரெடி பண்ணுங்க அப்படின்னு அவங்கள அனுப்பியிருக்காங்க. இவர்கள் சேவை விடியல் அரசுக்கு தேவை.
இவங்க கோடி கோடியாக சம்பாதிச்சது போல் இவனுங்களுக்கு கீலே உள்ளவர்களுக்கும் வாய்ப்பு தரவேண்டும் என்னும் நல்ல எண்ணத்தில் செய்த செயல்
புதிய இடத்தில் மீண்டும் தவறு செய்தால் மறுபடியும் சென்னைக்கு இட மாறுதல் நடக்குமா. எப்போ தான் தண்டனை கிடைக்கும்