வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சோகம் இல்லை, இது வரம்பு மீறும் ஒவ்வொருவருக்கும் பாடம்
The only take away from the accident is that liquor is available at someplaces round the clock. The owner of the outlet must be a big fish otherwise the shop will not be functioning freely without any hindrance. The name of the liquor outlet must be disclosed.
நண்பர்களுடன் மது போதையில் சாலையில் வாகன நெரிசலில் மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் முந்திக் கொண்டு 300 சிசி பைக்கில் பறப்பது சரியா? ஒருநாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் நிச்சயமாக இந்த மாதிரி விபத்தில் சிக்கி கை கால்களையோ உயிரையோ இழப்பது நிச்சயம். இதை இந்த இளைஞர்கள் புரிந்து திருந்தினால் நல்லது. இல்லையென்றால் இப்படி அடிபட்டு சாக வேண்டியது தான். வேறு என்ன செய்வது? மது விற்பனையை தடை செய்தால் மட்டும் இது சரியாகாது. 300 சிசி ரேஸ் பைக் விற்பனையை தடை செய்ய வேண்டும். ஓவர் ஸ்பீட் கட்டுப் படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக இளைஞர்கள் புரிந்து திருந்த வேண்டும். அப்போது தான் இந்த மாதிரி விபத்துகள் நடக்காது.
பாவம் ஆட்சியாளர்கள் நன்றாக இருக்கட்டும் ..
அப்போ மதியம் 12 ல இருந்து இரவு 10 மணி வரைக்கும்தான் டாஸ்மாக் இயங்கணும்னு கட்டுபாடு இருக்கு ஆனா 24 மணி நேரமும் சரக்கு கிடைக்குது அதும் கள்ள சந்தைல அப்போ என்னாத்துக்கு இந்த நேர கட்டுபாடு 24 சரக்கு கடை ஓபன் பண்ண வேண்டியதுதானே இந்த ஒவ்வொரு மது சாவுக்கும் அரசெய் பொறுப்பேற்க வேண்டும்
Aadiction& Overspeeding Solely Responsible for tgese Gruesome Deaths. What Area & Traffic-Camera Police are Doing???? Reduce Police& Install Smooth SpeedBreakers Plentily
மதுவால் சீரழியும் இளைய சமூகம். சரி விடுங்க அந்த மது பாட்டில்களுக்கு என்ன ஆச்சு?
சாவை தானே தேடி வாங்கி கொண்டார்கள் மது என்ற போதை பழக்கத்தால் அதுவும் அதிகாலையில் அந்த அளவுக்கு போதைக்கு அடிமை அதுவும் 300 சி சி கொண்ட வண்டியில் விதி யாரை விட்டது. ஆன்மா சாந்தியடையுட்டும்.