உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கமிஷனரிடம் 29 பேர் மனு

கமிஷனரிடம் 29 பேர் மனு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் பொதுமக்கள் குறைதீர் முகாமில், கமிஷனர் அருண், நேற்று பங்கேற்றார்.குறைகளை கேட்டறிந்த அவர், முகாமில் 29 பேரிடம் மனுக்களை பெற்றார். அவற்றுக்கு உரிய தீர்வு கோரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை