மேலும் செய்திகள்
திருவேங்கிடபுரத்தில் ஆடித்திருவிழா விமரிசை
12-Aug-2025
வில்லிவாக்கம், சிட்கோ நகர் கருமாரி அம்மன் கோவிலில் நேற்று, ஆடி திருவிழா விமரிசையாக துவங்கியது. வில்லிவாக்கம், சிட்கோ நகர், 52வது தெருவில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில், 41ம் ஆண்டு ஆடி திருவிழா, நேற்று காலை துவங்கியது. காலை 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இன்று இரவு 7:00 மணிக்கு, உடுக்கை மேளத்துடன் பதிவிளக்கு ஆரத்தி, உத்தரவு பெறுதல் நிகழ்வு நடக்கிறது.
12-Aug-2025