வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கேட்பதுதான் கேட்கிற 500 கோடி என்று கேட்கவேண்டியதுதானே? கமிஷன் 20% போனால் கூட 400 கோடி வருமே .சொந்த பணத்தையா கொடுக்கப்போகிறார்கள்? அரசாங்கத்துக்கு வந்த வரி பணம்தானே.
இதுல என்ன குழப்பம். பொது மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் நிலங்களுக்கு அரசாங்க வழிகாட்டி மதிப்புக்கு மேலும் ஒரு பைசா கொடுக்க வேண்டியது இல்லை. நில உரிமையாளர் கட்சிக்கு அன்பளிப்பு கொடுக்க சம்மதம் சொல்லி இருப்பார்.
ஆளும் கட்சி அதிகார மையங்களில் ஜெகத்தும் ஒருவர். இதுதான் நல்வாய்ப்பு சுமார் 350 கோடி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படும் என 100 கோடி திமுக அறக்கட்டளைக்கு கொடுப்பதாக சொன்னால் உடனடியாக 350 கோடி நில உரிமையாளருக்கு ஜகத்துக்கு வழங்க ஆணை பிறப்பிக்கப்படும். மீதம் 250 சும்மாவா? மீனம்பாக்கம் எதிரில் உள்ள பிரபலமான ஹோட்டல் மற்றும் அதை சுற்றியுள்ள பல ஏக்கர் நிலம் சுமார் 1000 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மற்றொரு அதிகார மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
நில உரிமையாளர் ஜெகத்தை ரட்சிப்பவர், பரம ஏழை பாவம்
ஜெகமே ரட்சிக்க வேண்டும்
We request who is the owner and his background of this land.Must be Politically influenced. For parandhur also same formula should be applied for compensation. Kilambakkam is local station. Parabdur is for elite people. Govt is afford to pay 1000 times more
Stalin is ging Rs.40 from Kilsmbakkam to Koimbedu.One and half hour journey to get into Tindivanam bus which is 90 km. Whereas ticket is 25 rupees upto melmaruvathur. Stalin should reduce the bus fare to Rs.10. Otherwise train ticket should be 40 rupees from beach to kilambakkam . Tamilnadu us one trillion economy. We are very rich. We should not depend on central govt
350 கொடுத்துடுங்க. அதுக்காகத்தானே தேடி தேடி நிலத்தை வாங்கி குவிக்கிறோம்.
எப்படி இருந்தாலும் கோபாலபுரம் தானே போகப்போகுது விடுங்க ஆபிசர்
நில உரிமையாளர் ஆளும் கட்சியை சார்ந்தவராம். என்னடா 1.45 ஏக்கர் நிலத்துக்கு 350 கோடி ரூபாய் இம்புட்டு தைரியமாக கேட்கிறார் என்று பார்த்தேன்.. சி எம் டி ஏ வும் கொடுப்பபாய்ங்க..