உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலோர காவல் படை ஆண்டு விழா

கடலோர காவல் படை ஆண்டு விழா

சென்னை, இந்திய கடலோர காவல் படையின், 49ம் ஆண்டு விழா, நேற்று சென்னை - கிழக்கு பகுதி தலைமையகம் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில், கவர்னர் ரவி, துணை துாதரகங்களின் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.முன்னதாக, ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், சில மாதங்களாக, தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில், டூ - வீலர் பேரணி, கடற்கரை துாய்மை பணி, பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை