வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதான் ஏற்கனவே முப்பது வருடத்திற்கு முன்பு கவிஞர் வாலி சொல்லிட்டாரே....செத்தவன பொதைக்க போனா வெட்டியான் கேப்பான் மாலு....மாலு கொஞ்சம் கொறைச்சி கொடுத்தா வெளியே தெரியும் காலு..... புதிதாக எதாவது சொல்லுங்க சார்....!!!
கேடு கெட்ட விளங்காத ஆட்சி நடந்தால் இப்படித்தான் நடக்கும்.
சுடுகாட்டிலேயே எக்ஸ்ட்ரா பாணம் குடுத்தாதான் கட்டையே வேகும். சாம்பல் வேணும்னா எக்ஸ்ட்ரா குடுக்கணும். அரசுக் கட்டணம் ரொம்ப குறைவு. எங்க ஊர்ல இப்போ எல்லாத்தையும் காண்டிராக்ட்ல உட்டுடறோம். செய்கூலி, சேதாரம் எல்லாம் சேத்து 20000 ரூவா.
போலீஸ் லஞ்சம் வாங்கி கொண்டு விட்டுவிடும்