வாசகர்கள் கருத்துகள் ( 12 )
4 1/2 வருஷமா மத்திய அரசுடன் சண்டை. ஒரு விஷயத்தில் கூட ஒத்து போக கூடாது என்பதில் உறுதியாக இருப்பது. வெத்து சபதம், வீண் பேச்சு, விளம்பர ஆட்சி. இளிச்ச வாயர்கள் நாம் தான்.
மழை பெய்வதற்கு முன்னரே சென்னையின் தெருவில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. கிரோம்பேட்டையில் ராதா நகர், voc தெரு near sai shankara catering, rp ரோடு.... இப்பொழுது சாக்கு சொல்ல இன்னும் வசதியாக போயிற்று. கோவிலம்பாக்கத்தில் revenue department approval உடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பொது பணி துறை encroachment என்று சொல்லி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்களாம். இது என்ன கூத்து என்று மக்கள் புலம்புகிறார்கள்.
கொட்டியது எங்கே சார் ? அதை சொல்லவில்லையே
இது என்ன பிரமாதம்....நாங்க கூவத்துல இதுவரை எத்தனை ஆயிரம் கோடி கொட்டி இருக்கோம் தெரியுமா? ஆனால் இன்னும் அந்த முதலையை கண்டுபுடிக்க முடியவில்லை..
சென்னையில் நேற்று பெய்த மிக கன மழைக்கு பின்னரும், பெரும் வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும், மழைநீர் வடிகால் கட்டமைப்பை மேம்பத்துவதில் உழைத்த தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்கள். சாலை ஓரத்தில் ஆங்காங்கே இருக்கும் தேங்கிய நீரை அப்புற படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும். மழை பெய்த சுவடே தெரியாது.
5000 கோடி செலவழித்து இருக்கிறீர்கள். சென்னை வாழ் மக்கள் மழையை பற்றிய கவலைப்பட வேண்டாம். நிம்மதியாக தூங்கலாம் என்றெல்லாம் சொன்னீர்கள். இப்போது தற்புகழ் பாடி கொண்டிருக்கிறீர்கள். இந்த சாதாரண மழைக்கு இத்தனை பேர்கள். என்னமோ சொல்லுங்கள்.
5032 கோடிக்கு ஒழுங்கா கணக்கா கட்ட சொல்லுங்க பாக்கலாம் இந்த 4.5 வருசத்துல என்னங்க கிழிச்சீங்க என்னமோ வருஷம் புல்லா படிச்சிட்டு கடைசி நேரத்துல தலையை சொரியரிங்க பிராடுங்க கூட்டம் திராவிடம் ஒழியனும்
இவனுங்க அகல படுத்தறேன்னு எங்களை பாட படுத்து எடுத்தானுங்க சரி நம்ம நல்லதுக்கானேன்னு விட்டோம் ஆனா இப்போ அத விட பாடா படறோம் ஆட்சிக்கு வர மட்டும் ஆசை பட்டா மட்டும் போதாது திறமை வேணும் உங்க திறமை எல்லாம் கொள்ள அடிக்கறதிலேயும் பழி வாங்கறது மட்டுமே காண்பிக்கறிங்க கடவுள் எல்லாம் இருக்கன்னு தெரியல இதுங்கள தூக்கமா
ரூ.5,032 கோடி கொட்டியும் சரியில்லை. துணை முதல்வர் இங்கே தயார். காணுங்கள், மக்களை காக்கும் படை சூழ எப்படி கொட்டப்பட்டது என்று ஆய்வு நடக்கின்றது.
என்னது 5000 கோடி யா...இதுவரை 4000 கோடி அப்டின்னு தானே சொன்னாங்க...
முதலில் நாலாயிரம் கோடி. இப்பொழுது ரூ. 5032 கோடி. ஆக மொத்தம் 9032 கோடி ஆட்டை, சுவாகா. இதெல்லாம் துபாயில் முதலீடு செய்யப்பட்டு இருக்குமோ?
துபாய் வங்கி ஒன்று இந்தியாவில் இருக்கும் தனியார் வங்கியை வாங்க இருப்பதாக 2 நாள் முன்பு செய்தி வந்தது..