மேலும் செய்திகள்
தகராறில் இளைஞர் கொலை: நால்வரிடம் விசாரணை
22-Oct-2025
பெசன்ட்நகர்: ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், 73. நேற்று இரவு, அடையாறு, திரு.வி.க. பாலத்தில் இருந்து, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தகவலின்படி, சாஸ்திரி நகர் போலீசார் மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு படையினர் சேர்ந்து, அவரை மீட்டனர். விசாரணையில், அவருக்கு சற்று மனநலம் பாதிப்பு இருப்பது தெரிந்தது. அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
22-Oct-2025