உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கே.கே.நகர், மயிலாப்பூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

கே.கே.நகர், மயிலாப்பூரில் நாளை மின் குறைதீர் கூட்டம்

சென்னை:சென்னை கே.கே.நகர், அம்பத்துார், மயிலாப்பூர், தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில், 5ம் தேதியான நாளை காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.* கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது மாடி, 110 கிலோ வோல்ட் திறன் உடைய கே.கே.நகர் துணை மின் நிலைய வளாகம், கே.கே. நகர், சென்னை - -78* அம்பத்துார்: செயற்பொறியாளர் அலுவலகம், 3வது மெயின் ரோடு, துணை மின் நிலைய வளாகம், அம்பத்துார் தொழிற்பேட்டை, சென்னை - 58* மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கி.வோ., திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 34* தண்டையார்பேட்டை: செயற்பொறியாளர், எண். 805, டி.எச்.ரோடு, மணிக்கூண்டு எதிரில், தண்டையார்பேட்டை, சென்னை -- 21மேற்கண்ட இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், கே.கே.நகர், அம்பத்துார், மயிலாப்பூர், தண்டையார்பேட்டையில் வசிக்கும் மக்கள் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை, மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ