மேலும் செய்திகள்
இளைஞருக்கு வெட்டு இருவருக்கு வலை
02-Nov-2024
ஏரியில் மூழ்கி முதியவர் பலி
30-Oct-2024
படப்பை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தோர் சின்னதுரை, 47, செந்தில்முருகன், 46, ஆகிய இருவரும், படப்பை அருகே வரதராஜபுரம், ஜெயலட்சுமி நகரில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தனர்.நேற்று, காஸ் அடுப்பில் சமையல் செய்யும்போது, அதிகளவு காஸ் கசிந்துள்ளது. அதனால், அடுப்பை அணைத்தனர்.காஸ் வெளியேறாமல் அந்த அறையிலே இருந்த நிலையில், மீண்டும் அடுப்பை பற்றவைத்தபோது, திடீரென தீப்பற்றியது.இதில், பலத்த தீக்காயமடைந்த இருவரையும், அப்பகுதியில் இருந்தோர் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Nov-2024
30-Oct-2024