மேலும் செய்திகள்
சாலை நடுவே கவிழ்ந்த டேங்கர்
29-Sep-2024
பள்ளிக்கரணை, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுவேதா, 23. பள்ளிக்கரணை, காமகோடி நகரில் உள்ள சூர்யா பெண்கள் விடுதியில் தங்கி, அதே பகுதி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு பணி முடித்து, தங்கும் விடுதிக்கு, சாலையில் நடந்து சென்றார்.என்.ஐ.ஓ.டி., பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த மர்ம நபர், சுவேதாவின் கையிலிருந்த, 'விவோ' நிறுவன மொபைல் போனை பறித்து, அங்கிருந்து தப்பித்தார்.சுவேதா புகாரின்படி, பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
29-Sep-2024