உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / . வாலிபர் மீது கல் வீச்சு

. வாலிபர் மீது கல் வீச்சு

கண்ணகி நகர், 23வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சித்ரா, 38. இவரிடம், அவ்வழியாக சென்ற அற்புதராஜ், 28, என்பவர், வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத் தட்டிக்கேட்ட சித்ராவின் மகன் ராஜி, 20, என்பவரை, அற்புதராஜ் கல் வீசி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராஜி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கண்ணகி நகர் போலீசார், நேற்று அற்புதராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !