உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வடசென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு

 வடசென்னையில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை விரிவாக்க அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 600 மெகா வாட் திறனில், இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னை மற்றும் அதை சுற்றி யுள்ள மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. வட சென்னை விரிவாக்க மின் நிலையத்தின் முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் மின் உற் பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ