உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்

நெடுஞ்சாலையில் மண் குவியல் அகற்றம்

* வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மண் குவியலை அகற்றாததால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.* நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மண் குவியலை ஊழியர்கள் நேற்று அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை