உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டிமின் கம்பம் சேதத்தால் பூந்தமல்லியில் அச்ச

புகார் பெட்டிமின் கம்பம் சேதத்தால் பூந்தமல்லியில் அச்ச

மின் கம்பம் சேதத்தால் பூந்தமல்லியில் அச்சம்

பூந்தமல்லி நகராட்சி 21வது வார்டில் கங்கை அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் உயர் அழுத்த மின் ஒயர்களை தாங்கி நிற்கும் மின்கம்பம் சேதமாகி, எந்த நேரத்திலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது.இதனால், அந்த வழியே அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சென்னீர்குப்பத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.- மா.செல்வராசு, சென்னீர்குப்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ