வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மக்கள் சேவை செய்யும் ஓட்டுநர்களுக்கு பொறுமை அன்பு இருக்க வேண்டும்.
அந்த வீர பெண்மணி ? மற்றும் அந்த தெனாவட்டு காக்கி சட்டைகள் ? இல்லாமல் செய்தியா ?
பணியில் பாதியில் பஸ்ஸை விட்டு கிழே இறங்கியது தவறு. புகார் போலீஸ் வரை சென்ற தேவராஜ் மீது அரசு போக்குவரத்து கழகம் எடுக்க போகும் நடவடிக்கை என்ன..??
கட்சி ஆதரவுடன் தொழில் சங்கங்கள் இருக்கிற வரைக்கும் பணியாளர்களை திருத்தவே முடியாது
முதலில் அந்த பெண்ணை பாராட்ட வேண்டும். அந்த டிரைவரை சஸ்பெண்டு செய்ய வேண்டும்
இறைந்து சொல்லாதீர்கள். பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அந்தப்பெண் மீது குண்டாஸ் போட்டு விடுவார்கள். அப்புறம் கஞ்சா இருந்திச்சின்னு சொல்லுவாங்க
இனி அந்த தேவராஜ் பணியில் இருக்க வேண்டிய அவசியம் என்ன?
அவருக்கு பதவி உயர்வு கொடுப்பார்கள். அவர் உ பி யாக இருக்கக்கூடும். அந்த தைரியத்தில்தான் மன்னிப்பு கேட்க மறுத்திருப்பார்.
Grave Injustice by AntiMen WomenBiased Police. Sack& Punish such Unwanted Police