மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
10 hour(s) ago
விடுமுறைக்கு 1,000 பஸ்கள் ஏற்பாடு
10 hour(s) ago
விவாகரத்து பெறாமல் மறுமணம்; கணவரை சிறை வைத்த மனைவி
10 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி கைது
10 hour(s) ago
துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லுாரி தமிழ் இலக்கிய துறை சார்பில், தேசிய அளவிலான நாடகவியல் பயிலரங்கம், சென்னையில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள். அமர்ந்திருப்போர் இடமிருந்து வலம்: சசிகலா, கெஜலட்சுமி, தமிழிலக்கிய துறை தலைவர் லதா, சிறப்பு விருந்தினர் நடிகர் பூவிலங்கு மோகன், கார்த்திகேயன், சிவகுமார் மற்றும் ஏழுமலை. நிற்பவர்கள் இடமிருந்து வலம்: செந்தில்குமார், பிரபு, வடிவேல் முருகன், ராம்ராஜ், சதாசிவம், மாரிமுத்து, வீரமணி, சிவலிங்கம், சண்முகம், அருண்பாண்டியன், கலைவாணன் மற்றும் சிவராஜ். இடம்: அரும்பாக்கம்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago