உள்ளூர் செய்திகள்

பயிலரங்கம்,

துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைணவக் கல்லுாரி தமிழ் இலக்கிய துறை சார்பில், தேசிய அளவிலான நாடகவியல் பயிலரங்கம், சென்னையில் நடந்தது. இதன் நிறைவு விழாவில் பங்கேற்ற பேராசிரியர்கள் மற்றும் முனைவர்கள். அமர்ந்திருப்போர் இடமிருந்து வலம்: சசிகலா, கெஜலட்சுமி, தமிழிலக்கிய துறை தலைவர் லதா, சிறப்பு விருந்தினர் நடிகர் பூவிலங்கு மோகன், கார்த்திகேயன், சிவகுமார் மற்றும் ஏழுமலை. நிற்பவர்கள் இடமிருந்து வலம்: செந்தில்குமார், பிரபு, வடிவேல் முருகன், ராம்ராஜ், சதாசிவம், மாரிமுத்து, வீரமணி, சிவலிங்கம், சண்முகம், அருண்பாண்டியன், கலைவாணன் மற்றும் சிவராஜ். இடம்: அரும்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை