உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

கோவை; கோவை, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி அறிக்கை:கோவை மாவட்டத்தில் வரும் ஞாயிறு வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 15ம் தேதி கோவை மாவட்டத்தில் சில பகுதிகளில் கனமானது முதல் மிகக் கனமான மழை பெய்யக்கூடும். காற்றின் வேகம் மணிக்கு 18 கி.மீ., வரை இருக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை