வாசகர்கள் கருத்துகள் ( 17 )
என்ன பிரயோஜனம் சங்கீ க கட்சி இங்க ஓரளவுக்கு தான் ஒட்டு வாங்குது. அப்படின்னா படிச்சு என்ன பிரயோஜனம்
அப்படி என்றால் சின்னத்திற்கு பதிலாக பெயர் போட்டு தேர்தல் நடத்த முடியுமா...
படித்தவர்கள் பெருகி என்ன லாபம்? கற்றவர்களாக ஒருவரும் ஆகவில்லையே தெருவுக்கு தெரு ஆஸ்பத்ரிகளும், PHARMACY களும் பெருகி நாட்டு மக்கள் பிணி பிடித்தவர்கள் ஆகிவிட்டனர் கல்வியின் முக்கிய நோக்கு - நாட்டு மக்கள் நல்ல உடல் நலத்துடனும், போதைக்கு அடிமையாகாமல், சண்டை சச்சரவுகள் இல்லாமல் மகிழ்ச்சியாக மூலைக்கு மூலை சாராயக்கடை, மளிகைக்கடை DRUGS வியாபாரம்,
பிஜேபி காரனுக்கு வோட் போட்டால் 100 சதவிகிதம் வந்துரும் போல
இந்த தலைப்புக்கும் 100% லிட்டெரசிக்கும் என்ன சம்பந்தம்.
திமுகவிற்கு ஓட்டு போட்டால் 100 சதவீதம் குடிகாரர்கள் டாஸ்மாக் மாநிலமாக அறிவிக்க பட வாய்ப்பு உண்டு.
கொங்கு மண்டலத்துல செந்தில் பாலாஜியையும் ஜெயிக்க வச்ச கொடுமைக்குத்தான் இப்போ ரொம்ப பேருக்கு எழுத்தறிவிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டியதாப்போச்சு
படிப்பறிவு, எழுத்தறிவு இருக்குமிடங்களில் எல்லாம் திராவிட மாடல் செல்லாக்காசாக இருக்கிறது ....
அப்போ யாரும் ஓட்டளிக்கும் நாளில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கைநாட்டு வைக்க மாட்டார்களா? 5 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் எல்லாம் படித்து கொண்டு இருப்பார்களா?
அருமை. வாழ்த்துக்கள்.
சிறப்பு. அதே சமயம் திராவிட பொய்களை அடையாளம் காணவும் பயிற்சி பட்டறைகள் நடத்தலாம். பொய்களின் மாநிலமே மூழ்கிப்போகும் ஆபத்தும் இருக்கிறது.
இம்புட்டு படிச்சு என்ன யூஸ் இருக்கு. எலெக்ஷன்னு வந்தா எல்லா பயலுகளையா பார்த்து கொங்கு மண்டலத்துல ஜெயிக்க வெச்சிருக்கீங்க... அடுத்த எலெக்ஷன்லயாவது இது மாறும்னு நம்புறேன்...
படித்தவன் அப்படித்தானே வோட்டு போடுவான் ....படிக்காத திராவிட தற்குறி ராமசாமி பெயரை சொல்லி டாஸ்மாக் கொத்தடிமை ....
அப்பா ஆட்சியில் ஓசி ஆபாச பேச்சுத் துறை அமைச்சரை தேர்ந்தெடுத்த மக்கள் படிப்பறிவில்லாத முண்டங்களா இல்லை சோற்றால் அடித்த பிண்டங்களா
இதோ ஒரு 200 டாஸ்மாக் அறிவாளி சொல்றத கேளுங்க
இம்புட்டு படிச்சு என்ன யூஸ் இருக்கு. எழுத்தறிவு வேறு ..... அதிகம் படிப்பது வேறு .... விபரம் தெரியாத கொத்தடிமைகள் எழுதித் தள்ளுகிறார்கள் ....