உள்ளூர் செய்திகள்

பக்தி சொற்பொழிவு

மேட்டுப்பாளையம்;காரமடை அரங்கநாதர் கோவிலில், இன்று மாலை, 7:00 மணிக்கு பக்தி சொற்பொழிவு நடைபெற உள்ளது.காரமடை எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை, சார்பில் 322 வது வாரமாக, இன்று மாலை, 7:00 மணிக்கு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த இசை ஆசிரியை ஹேமா கண்ணன், 'கோகுல சகஸ்ராம' என்ற தலைப்பில், சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை