வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தயாரித்து அனுப்பியவனையும், ஹோல்சேல் வியாபாரிகள், லோக்கலில் விற்பவர்கள், வாங்கி உபயோகிப்பவர்கள், இந்த நெட்ஒர்க்கில் யாரையும் புடிக்காமல், போற வாறவனை எல்லாம் புடிச்சு விஜாரிச்சா என்ன கிடைக்கும்?
இங்கு இருக்கும் இரண்டு கொரியர் கம்பெனிகளை மூடி விட்டால் எல்லாம் சரியாக இருக்கும்.
இங்கு இருக்கும் இரண்டு கொரியர் கம்பெனிகளை மூடி விட்டால் எல்லாம் சரியாக இருக்கும். போதை மருந்தை உற்பத்தி செய்பவன் ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவன் அதனால் அவனுடைய மதத்து ஆட்கள் கம்பெனி மூலம் சப்ளை செய்வது மிக எளிது.
வெளிமாநிலங்களில் அதிகம் பிடிபடுகின்றன... ஆனால் தமிழகத்தில் ??
போதை பொருள் கடத்தல் விற்பனை மற்றும் பயன் பாட்டில் நம்பர் ஒன்னு ஆக டுமிலகத்தை மாற்றிய திருட்டு திராவிட மாடல் முதல்வருக்கு தமிழா நீ ஒரு ஓ போடு.....
வடக்கே நாகாலாந்தில் போதைப் பொருள்களை அனுப்புறவங்க மீரு ஒரு புண்ணாக்கு நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க ஹைன். அங்கே ஜி.எஸ்.டி வசூலிச்சு அனுப்பிருவாங்க ஹைன்.
உங்க சொந்த அறிவு எங்க போயிடுச்சி ஹைன்
பாவம் அப்பாவி தொழில் படுத்து விட்டது புண்ணாக்கு வியாபாரம் செய்யலாம்
கூரியரில் வரும் பார்சல்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வரையறுக்கும் பணியில், கோவை மாநகர போலீசார் இறங்கியுள்ளனராம் ........இங்கே யாரோ ஒரு ஆளுமை கூரியர் கம்பெனி நடத்துவதாக செய்தி வந்ததே?? ......அது என்ன ஆனது ??......