உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 29ல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

29ல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், வேளாண் உற்பத்திக்குழு கூட்டம், 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 9:30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.அதைத்தொடர்ந்து, 10:30 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக இரண்டாவது தள கூட்டரங்கில், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற இருக்கிறது.விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம். விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து பிரதிநிதிகள் பேசலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ