வாசகர்கள் கருத்துகள் ( 4 )
உலகிலேயே சராசரியாக ஒரு கிலோ மீட்டர் நீளம் உள்ள தெருக்களில் அதிக எண்ணிக்கையில் சுமார் ஐம்பது வேகத்தடைகள் உள்ள தெருக்களைக் கொண்ட ஊர் கோவை நகரம் மட்டுமே. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வீட்டுக் குடி நீர் இணைப்புகளில் மீட்டர் பொருத்தப்போகிறோம் என்று எல்லா வீட்டு வாசல்களிலும் மாநகராட்சியினர் தோண்டினர். அவை அனைத்தும் இப்போது வேகத்தடைகளாகவே உள்ளன. வடவள்ளியில் குறிப்பிட்ட ஒரு வார்டு அமைந்துள்ள பகுதியில், அந்த பகுதி கவுன்சிலர் அதிமுக என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த பகுதி சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சரி செய்யப்படாமலேயே இருக்கின்றன. இப்போது அறிவித்துள்ள இருநூறு கோடி ரூபாய்களில் கமிஷன் எல்லாம் போக ஐம்பது கோடி சாலைகளுக்கு வந்தால் அதுவே கோவை நகர மக்களின் அதிர்ஷ்டம்.
எதுக்கு 2 மாசத்துக்கு ஒரு ரோடு போடுறாங்க. 5 வருஷத்துக்கு தாக்கு பிடிக்கிற மாதிரி போடவேண்டியதுதானே
6 நாட்களுக்கு முன்புதான் நான் முதல்வர் தனிப்பிரிவுக்கு ஆன்லைனில் கோவையின் எல்லா மண்டலங்களிலுள்ள தரமற்ற சாலைகளை தரமாக அமைக்க மனு செய்திருக்கிறேன் அதாவது குழி தோண்டும் ...க்கு சரியாக மூடவும், பேட்ச் ஒர்க்கை சரியாக தரமாக அமைக்கவும் வக்கும் திராணியும் கிடையாது எல்லாவற்றிலும் இந்த அதிகாரிகள் ...கள் சாலையில் உள்ள வேகத்தடை எப்படி அமைக்க வேண்டும் என்பதை கூட முறையாக அமைக்க தெரியாத ஊழல் பெருச்சாளிகள் கல் இருந்தால் பல்லாங்குழி ஆடலாம் ரோட்டில் குழி இருக்கிறது என்று எச்சரிக்கை செய்யவே வேகத்தடை உள்ளது எந்தவொரு சாலையும் தரமே கிடையாது சரவணம்பட்டி சத்தி சாலை சிக்னல் சந்திப்பில் 1 ஆடி பாதாள பள்ளம் உள்ளது சுடாலின் மற்றும் சின்ன சுடாலின் கார்கள் 10 முறை கோவை சாலைகளில் ஓடினால்தான் தரமான சாலை அமைப்பானுகள் என்று நினைக்கிறேன்
குடிநீர் குழாய் பதிக்கிற தத்திகளுக்கு தோண்டத்தான் தெரியும்.எங்க ஊரில் கேபிள் பதிக்கிறேன்னு தோண்டுன இ.பி தத்திகள் வாந்தி எடுத்த மாதிரி மண்ணைக் கலந்து மூடிட்டு போயிட்டாங்க. மிடி காரில் பவனி வந்தால் முதுகு வலிக்கும்னு இருந்த ஸ்பீட் பிரேக்கர்களை நோண்டி எடுத்து அரைகுறையாய் சமனாக்கி ரோடெல்லாம் குஷ்டரோகம் வந்த மாதிரி இருக்கு. இந்த லட்சணத்தில் எத்தனை கோடி ஒதுக்கினாலும் வுழலுக்கு இறைத்த நீர்.