வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஈஷா யோகமையம் ...... திராவிட பதர்கள் அங்கே நிலம் வாங்கிக்குவிக்க முடியலை ..... பெருங்கூட்டம் அங்கே யோகமையத்தில் சேர்கிறது .......... ஹிந்து மதத்தால் பயனில்லை என்று பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ..... மதமாற்றத்துக்கு குறுக்கே நிற்கிறது ...... ஆகவே அவ்வப்பொழுது வழக்கு, விசாரணை என்று குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்போம் .......
மத மாற்றம் ஒரு ஈன செயல், குறையில்லாத மனிதனுமில்லை, மதமுமில்லை. தன்னைப்புரிந்து கொண்ட எந்த மதமும் தேவை இல்லை.
காலை பத்தே முக்கால் மணி முதல் மாலை ஏழே முக்கால் மணி வரை ஒன்பது மணி நேரம் விசாரிக்கும்படி இது இவ்வளவு பெரிய வழக்கா ?
அந்த காமராஜ் ஒரு கிரிப்டோ கிரிஸ்துவர்.... அவர் தன் மகளுடன் 8 வருடங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தார் ... சில வருடமாக திடீரென அவர் சார்ந்த மத அமைப்பினர் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கு போட்டு இடையூறு செய்கிறார். 40 வயது நன்கு படித்த ஒரு பெண் தன்னுடைய விருப்பத்தின் பேரில் துறவறம் பெற்றுக்கொள்வது அவர் உரிமை. இந்த காலாச்சாரத்தில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நடக்கும் விஷயம் ஈஷா மட்டும் இல்லை என்றால் கோவை வடவள்ளி ஆலந்துறை தொண்டாமுத்தூர் அதன் சுற்று பகுதிகள் என்றோ காருண்ய மூலம் கிறித்துவ மயம் ஆக்க்கப்பட்டிருக்கும்.